யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
இதுவரைக்கும் பல பதிவுகளை தேடி தேடி படித்து, நாமளும் ஒன்னு எழுதனா எப்புடி இருக்கும்
//சத்தியமா கேவலமா இருக்கும் //
இருந்தாலும் பரவாஇல்லனு முடிவு பண்ணி எழுதிட்டேன்..
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
எல்லாம் இவரு கொடுத்த தைரியம் தான் .
என்னோட மத்த ப்ளாக் ( LogintoME, Green blog ) லாம் எப்புடி ஆரம்பிச்சன்னு தெரியல, இந்த ப்ளாக் ல முதல் பதிவு போட ரொம்ப ரோல் ஆகுது. சக்சஸ் முதல் பதிவு போட்டாச்சு.
|